அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற்ற கிராமி விருது வழங்கும் விழாவில், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கன்னடாவைச் சேர்ந்த யூடியூப்பர் லில்லி சிங், I stand with farmers என்ற வாசகம் ...
அமெரிக்காவை வாட்டி வதைத்துவரும் பனிப்பொழிவு ஊர்வன இனத்தையும் திக்குமுக்காட செய்துள்ளது.
குறிப்பாக டெக்சாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத கடும் குளிர் வாட்டிவருகிறது. நீர்நிலைகள் அனைத்தும் உறைந்து, சாலை...
தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் ஒரே நேரத்தில் 3 சிறைகளில் ஏற்பட்ட கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 80 உயர்ந்துள்ளது.
கியென்யா(Cuenca) , குவாயாகுவில்(Guayaquil), லடாகியுங்கா (Latacunga)ஆகிய நகரங்...
அமெரிக்காவில் பனிப்பொழிவு நீடித்து வரும் நிலையில், உறைந்த பனிக்கட்டிகளுக்கு இடையே கொட்டும் நயாகரா நீர்வீழ்ச்சி காண்போர் கண்ணுக்கு விருந்தளிக்கிறது.
அமெரிக்காவில், வரலாறு காணாத அளவுக்கு பனிப்புயல்...
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள துப்பாக்கி விற்பனை செய்யப்படும் கடையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. த...
அமெரிக்காவைப் போலவே சவுதி அரேபியாவின் சில இடங்களிலும் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. அந்நாட்டின் வடமேற்கில் உள்ள தார் மலைபகுதியில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.
நாட்டின் பிற பகுதி...
அமெரிக்காவில் நிலவும் பனிப்பொழிவு காரணமாக, மின்சாரம் இன்றி 34 லட்சம் மக்கள் தவிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். அந்நாட்டின் டெக்சாஸ் மாநிலத்தில் வரலாறு காணாத பனிப்பொழிவு நிலவி வருகிறது.
வீடுகள், கார்கள்...