கொரோனா பரவலைத் தொடர்ந்து மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமராவதி மாவட்டத்தில் இன்று இரவு முதல் முழுமையான பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 1ம் தேதி வரை இ...
ஆந்திர மாநிலத்தில் தெருவிற்கு பெயர் வைப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது.
தலைநகர் அமராவதியில் மாநில தலைமை செயலகம் அமைந்துள்ள வெலகம்புடி பகுதியில் இருக்கும் காலனி ஒன்றிற்கு, அ...
மாசு கட்டுப்பாட்டு வாரியமே ஊழலால் மாசுபட்டுக் காணப்படுவதாகவும், டன் கணக்கில் பணம் பெற்று அதிகாரிகள் ஊழல்வாதிகளாக உள்ளதாகவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அமராவதி ஆற்றில் ஆலைக்கழ...
அமராவதி அணையில் இருந்து திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த பாசனப் பகுதிகளுக்கு வரும் 20ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறி...
கியா மோட்டார்ஸ் தொழிற்சாலை தமிழகத்திற்கு செல்ல உள்ளதாக வெளியான தகவலால், ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கும், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசத்திற்கும் இடையே வார்த்தைப்போர் மூண்டுள்ளது.
ஆண்டுக...
ஆந்திராவின் தலைநகர் அமராவதியை மாற்ற எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு பேரணி நடத்தினர். விசாகப்பட்டினம், கர்னூல், அமராவதி என மூன்று இடங்களில் தலைநகரை அமைக்க ஜெகன்மோகன் அர...
ஆந்திர மாநிலம் அமராவதியில் காவல்துறை அதிகாரியும் போராட்டக்காரர்களும் பரஸ்பரம் ஒருவர் காலில் ஒருவர் விழுந்தனர்.
முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் 3 தலைநகர் திட்டத்தால் அமராவதியின் முக்கியத்துவம் க...