நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் முதல் கட்டப் பணிகள் குறித்த நேரத்தில் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சூரிச் சர்வதேச விமான நிலை ய ஏஜியின் துணை நிறுவனமான, யமுனா சர்வதேச தனியார் விமான நி...
பென்சில்வேனியா விமான நிலையத்துக்கு சூட்கேஸில் வெடிபொருள்களுடன் வந்த நபர் கைது செய்யப்பட்டார்.
புளோரிடா மாகாணம் சான்போர்டுக்கு செல்ல வந்த 40 வயதான மார்க் மப்லி என்ற நபரின் சூட்கேசில், வெடி பொரு...
கர்நாடக மாநிலம் ஷிவமொகாவில் 450 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
தாமரை வடிவில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையம், கர்நாடக மாநிலத்தில்...
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் சென்ற விமானம், 35 பயணிகளை விட்டுவிட்டு சென்றது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
நேற்று ...
நியூசிலாந்திலிருந்து 145 பயணிகளுடன் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் நோக்கி சென்ற விமானத்தில் நடுவானில் எந்திரக்கோளாறு ஏற்பட்டது.
காண்டாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த போயங் விமானம், டாஸ்மன் கடல் மீத...
திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
திருச்சி விமான நிலையத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை
வெடிகுண்டு மிரட்டல் ...
சபரிமலை கோயிலுக்கு அருகே புதிய விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்த கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கேரளாவில், ஏற்கனவே 4 சர்வதேச விமான நிலையங்கள் உள்ள நிலையில், சபரிமலைக்கு அருகே கோட்டயம்...