தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு உத்தரப்பிரதேசத்தில் வரிவிலக்கு அளிக்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
மாநிலத்தில் அமைதியைப் பேணவும், வன்முறைச் சம்பவங்களைத் தவிர்க்கவும், தி...
உத்தரபிரதேசத்தில் இனி பொதுமக்களை மாபியா கும்பல் மிரட்டவோ, அச்சுறுத்தவோ முடியாது என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் மாபியா...
உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த ஆறு ஆண்டுகளில் 10 ஆயிரம் முறை போலீஸார் என்கவுண்ட்டர் நடத்தியிருப்பதாக அரசு வெளியிட்ட குற்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடிய ரவுடிகள் உள்ப...
நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது இல்லத்தில் பொதுமக்களுடன் இணைந்து ஹோலி பண்டிகையை கொண்டாடினார்.
அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஜினா...
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி 50சதவீதம் முடிந்துள்ளதாக உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீ பஞ்ச்கண்ட் பீடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல...
உத்தரபிரதேசத்தில் 75-வது சுதந்திர நாளில் பள்ளிக், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்க முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் அதிகாரப்பூ...
உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சென்ற ஹெலிகாப்டர் மீது பறவை மோதியதை அடுத்து அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
வாரணாசி ஆயுதப்படை மைதானத்தில் இருந்து ஹெலிகாப்டரில் லக்னோவுக்குச் செல்ல யோகி ஆதி...