ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமனின் ஹொடைடா துறைமுகத்திற்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் வணிக சரக்குக் கப்பல் வந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
2015-ம் ஆண்டு ஈரானின் ஆதரவுடன்...
ஏமனில் கிளர்ச்சிப் படையினர் கட்டுப்பாட்டில் இருக்கும் தெற்குப் பகுதியில் ராணுவச் சாவடியொன்றின் மீது அல்கொய்தா பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 21 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
அப...
ஏமனில் ஹவுதிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து கைப்பற்றப்பட்ட சட்டவிரோத போதைப் பொருட்களை அதிகாரிகள் தீ வைத்து எரித்தனர்.
வடமேற்கு மாகாணமான சாடா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடந்த ஆண்டு பறிமுதல் ...
சவுதி அரேபிய அரசின் எண்ணெய் நிறுவனமான அராம்கோவின் இரு சேமிப்பு கிடங்கின் மீது ஏமன் ஹவுதி படை ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
விண்ணை முட்டும் அளவுக்கு தீ வெளியேறிய நிலையில், தாக்குதலுக்கு ஏமன் ஹவுதி ...
அபுதாபியில் நிகழ்த்தப்பட்ட டிரோன் தாக்குதலுக்குப் பதிலடி தரும் விதமாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்திய வான் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்.
2015-ம் ஆண்டு முதல...
ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியின் விமான நிலையப் பகுதிக்கு அருகே நிகழ்த்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
முசாபா பகுதியில் நிகழ்த்த...
மத்திய அரசால் பயணத் தடை விதிக்கப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்றுவிட்டு மதுரை திரும்பிய பொறியியல் பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் ...