கொரோனா மரணங்கள் குறித்து உலக சுகாதார அமைப்பின் அறிக்கைக்கு இந்தியா பலத்த ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
ஜெனிவாவில் நடைபெற்ற 75 வது உலக சுகாதார சபையின் கூட்டத்தில் பேசிய மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக்...
அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய நாடுகளில் குழந்தைகளின் கல்லீரலை தாக்கும் மர்மநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், வரும் நாட்களில் நோயின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என உலக சுகா...
உலக சுகாதார அமைப்பின் மருத்துவ நிபுணர்களின் கூட்டம் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் அவசர காலப் பயன்பாட்டுக்காக கோவாக்சினுக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து முடிவெடுக்கப்பட ...
மிகவும் ஆபத்தான டெல்டா பிளஸ் மரபணு மாற்ற வைரஸ் மிக விரைவாக பரவுவதால், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கூட தொடர்ந்து முக கவசம் அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.
த...
எதிர்காலத்தில் கொரோனா தடுப்பூசிகள் டெல்டா வைரசுக்கு எதிராக போராடும் குணத்தை இழக்கும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் தொற்று நோய் இயல் நிபுணர் ஒருவர் கூறுகையில்...
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இரண்டு வருடங்களில் முடிவடையும் என நம்புவதாக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியஸ் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் உள்ள அந்த அமைப்பின் தலைமையகத்தில் ...
Sputnik V என்ற பெயரில் உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து அதை பயன்பாட்டுக்கு பதிவு செய்துள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டிய...