2435
உதகையில் இளைஞன் ஒருவன் மீது பாலியல் புகார் கொடுத்த பெற்றோரை இழந்த 15 வயது சிறுமியை கை விலங்கு மாட்டி வாக்குமூலம் பெற போலீசார் அழைத்துச் சென்றதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கோத்தகிர...

2296
சென்னைக்கு ரெயிலில் தனியாக வரும் பெண்களை குறிவைத்து நகைப்பறிப்பில் ஈடுபட்ட கத்திக்குத்து கொள்ளையனை, கவரிங் செயினுடன் சாதாரண உடையில் சென்று இரு பெண் போலீசார் மடக்கிப் பிடித்தனர். இவங்க ரெண்டு பேரும...

1649
மதுரையில்  ரயில்வே பெண் போலீஸ் ஒருவர் தனது இரு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மதுரை ஐயர் பங்களாவை சேர்ந்த  ஜெயலெட்சுமி மது...

6655
சென்னை ராமாபுரத்தில் கோயில் திருவிழாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் மது போதையில் தகாத முறையில் நடந்து கொண்டதாக திமுக நிர்வாகி கண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்ணன் ...

1732
ஜூஸ் கடையில் உணவு பொருட்களை இலவசமாக கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். படப்பையில் உள்ள ஜூஸ் கடைக்கு வந்த ஆய...

1254
மேற்குவங்க மாநிலம் புருலியாவில் ஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த முதியவரை ரயில்வே பெண் காவலர் ஒருவர் சாதுர்யமாக மீட்டுள்ளார். ரயில் புறப்பட்ட உடன் அதில் அவசரமாக ஏற முயன்ற முதியவர் ஒருவர் நிலைதடும...

2077
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்த பெண் காவலர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்து, புத்தகங்களை பரி...



BIG STORY