அழிந்து வரும் இனமான லாகர்ஹெட் ஆமைக்குட்டிகளை ஆஸ்திரேலிய வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் வனவிலங்குகள் மீட்பு ஆர்வலர்கள் பெரும் முயற்சிக்குப் பின் சிட்னி கடற்பகுதியில் விட்டனர்.
கடந்த மார்ச் 29ம் தேதி ...
வேட்டையாடுதல் மற்றும் சட்டவிரோத வனவிலங்குகள் வர்த்தகத்தை தடுக்கும் நோக்கில் உலகின் 7 பெரும்பூனை இனங்களுக்கான சர்வதேச கூட்டமைப்பை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், பன...
சட்டிஸ்கரின் பிஹாலி மாவட்டத்தில் உள்ள மைத்திரிபாக் வனவிலங்குப் பூங்காவில் புதிதாக இணைக்கப்பட்ட வெள்ளைப் புலிக்குட்டிக்கு சிங்கம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் காரணமா...
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடுங்குளிர் நிலவி வரும் நிலையில் காசிரங்கா உயிரியல் பூங்காவில் வளர்க்கப்படும் யானைக் குட்டிகளைக் குளிரில் இருந்து காப்பதற்கு அவற்றுக்குப் போர்வை போர்த்தப்பட்டத...
கொலம்பியாவில் கடத்தல்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட அரிய வகை கடல் ஆமைகள் மீண்டும் அவற்றின் வாழ்விடத்தில் விடப்பட்டன.
வட மாநிலமான La Guajira -வில் விலங்குகளை கடத்தும் கும்பலிடமிருந்து காப்ப...
காடுகளின் பாதுகாப்பையும் விலங்குகளுக்கான பாதுகாப்பான வாழ்விடங்களையும் உறுதிப்படுத்த நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
உலக வனவிலங்குகள் நாள் இன்று க...
கர்நாடகத்தில் தம்பதியை தாக்கிய சிறுத்தையை வனத்துறையினர் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
தக்ஷின கன்னடா மாவட்டம் கடபா தாலுகா ரெஞ்சிலாடி அருகே ஹேரா கிராமம் வனப்பகுதியையொட்டி அமை...