மேற்கு வங்க மாநிலத்தில் வனப்பகுதியில் ரயில்வே தண்டவாளத்தை யானை ஒன்று கடப்பதை கவனித்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரசின் ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுநர் ஆகிய இருவரும், உரிய நேரத்தில் எமர்ஜென்சி பிரேக்கைப் பயன...
மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரியில் பின்தங்கிய சமூகத்தை சேர்ந்த 108 ஜோடிகளுக்கு ஒரே மேடையில் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது.
108 ஜோடிகளின் உறவினர்கள் என பெருங்கூட்டத்தினரின் நடத்திய ஆட்டம், பா...
அசானி புயல் வலுப்பெற்ற நிலையில் ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்தமான் கடலில் தென்கிழக்குப் பகுதியில் உருவான காற்றழுத்த மண்டலம் புயலாக வ...
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் முதல் மேற்கு வங்கத்தின் ஹால்டியா வரையான உள்நாட்டு நீர்வழிப்பாதைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் அனுமதித்துள்ளது.
இது தொடர்பான வழக்கி...
மேற்கு வங்க அரசைக் கலைக்கும் திட்டமில்லை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பெருவாரியான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைப்பது முறையாகாது என்றும் அவர் கூறினார். மம்தா பானர்ஜி ...
மேற்கு வங்கத்தில் பாஜக பிரமுகரின் மரணம் அரசியல் கொலை எனக் குற்றஞ்சாட்டியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அது குறித்து அறிக்கை அளிக்க மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அமித் ஷாவை வரவேற்கும் இ...
மேற்கு வங்கத்தில் படகு ஆம்புலன்ஸ் சேவையையும், மிதக்கும் எல்லைச் சாவடிகளையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடக்கி வைத்துள்ளார்.
இந்திய - வங்கதேச எல்லையில் சுந்தரவனக் காடுகளில் கண்காணிப்புப் ப...