மாத ஊதியம் பெறாத மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஸ்பெயின் நாட்டு பயணத்தின் போது ஓட்டலில் தங்குவதற்கு ஒரு நாளைக்கு 3 லட்ச ரூபாய் செலவிட்டது எப்படி என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
மேற...
கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் நடைபெற்ற 7 தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது.
உத்தரகாண்டில் உள்ள பாகேஷ்வர், உத்தரபிரதேசத்தில் கோசி, கேரளாவின் புதுப்பள்ளி, மேற்கு வங்கத்...
மேற்கு வங்கத்தின் 24 பரகனாஸ் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பட்டாசு ஆலையில் நேர்ந்த வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து தேசியப் புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எ...
48 பேரை பலி வாங்கிய மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தல் வன்முறை, மோசமான ஜனநாயகத்தின் அடையாளம் என்று பா.ஜ.க. விமர்சித்துள்ளது.
வன்முறை தொடர்பாக ஆய்வு செய்ய, பா.ஜ.க. சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிசங்...
மேற்கு வங்க மாநில உள்ளாட்சித் தேர்தலில் பெருவாரியான இடங்களை திரிணாமூல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ள நிலையில் 2ஆவது இடத்தை பா.ஜ.க. பிடித்துள்ளது.
அம்மாநிலத்தில் கடந்த 8-ஆம் தேதியன்று கிராம பஞ்சாயத்து,...
மேற்குவங்கத்தில் கடந்த 8-ம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வன்முறையில் 37 பேர் உயிரிழந்த நிலையில், அதில் 18 பேர் ...
மேற்குவங்கத்தில் அதிகரித்துவரும் வன்முறைகளை ஒடுக்க உறுதியான தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அம்மாநில ஆளுநர் ஆனந்த போஸ் தெரிவித்துள்ளார்.
குண்டர்கள் மற்றும் சட்டத்தை மீறுவோர் மீது மிகக் கடுமையா...