மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில், கண்ணி வெடி தாக்குதலில் பேருந்து வெடித்து சிதறியதில் 11 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல வருடங்களாக நீடித்து வரும் வன்முறையில், கண்ணி வெட...
மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கின பாசோவில் புலம்பெயர் மக்கள் வாழும் கிராமத்தில் கிளர்ச்சி குழு நடத்திய கண்மூடித்தன துப்பாக்கிச் சூட்டில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
நைஜர் நாட்டை ஒட்டியுள்ள எல்லையோர கிரா...
மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் வேனும், டிரக்கும் மோதி தீப்பற்றிய விபத்தில் 14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
துறைமுகப் பகுதியான டகோரதி நெடுஞ்சாலையில் பயணிகள் வேனும், சரக்கு லாரியும் மோதிக் கொண்ட ...
மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபிரியாவில் தேவாலய ஜெபக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தலைநகர் மன்ரோவியாவில் நடந்த தேவாலய ஜெபக் கூட்டத்தில் அதிகளவிலான மக்கள் க...
மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள செனகல் நாட்டில் புதிய பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
தலைநகர் டாக்கரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தொழில் நகரமான டயாநியாடியோவை இணைக்கும் வகையில், இந்த ர...
மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் எரிபொருள் லாரி வெடித்துச் சிதறியதில் 92 பேர் உயிரிழந்தனர்.
அந்நாட்டின் தலைநகரான ஃப்ரீடவுன் நகரில் வெள்ளிக்கிழமையன்று எரிபொருள் ஏற்றிச் சென்ற லாரி விபத்துக்கு...
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினா பாசோவில்(Burkina Faso)மார்கெட் ஒன்றில் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 36 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அந்நாட்டில், அல்கொய்தா மற்று...