ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நடக்க இருந்த திருமணத்தின் போது மணப்பெண் தாலியைப் பறித்து உண்டியலில் போடமுயன்ற சம்பவத்தால் இருதரப்பு வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர்.
ராமந...
10 ஆண்டு கால காதலியை திருமணம் செய்த 3-ஆவது நாளிலேயே, வேறொரு பெண்ணை கோயிலில் வைத்து திருமணம் செய்தவரை மணக்கோலத்திலேயே கைது செய்துள்ளது போலீஸ். கைவிட்டுச் சென்ற கணவனை விடிய விடிய தர்ணா நடத்தி அந்தப் ...
தென்காசியில் காதல் திருமணம் செய்து கொண்ட காவல் உதவி ஆய்வாளர்கள் 2 பேர் பாதுகாப்பு கேட்டு மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
ஆவுடையானூரைச் சேர்ந்த குத்தாலிங்கம், கமுதி காவல் நிலையத்தில் உதவி ஆ...
ஒரு லட்சம் அடி உயரத்திற்கு சென்று விண்வெளியில் திருமணம் செய்து கொள்ளும் வசதியை தனியார் நிறுவனம் வழங்க முன் வந்துள்ளது.
அதற்காக, விண்வெளியில் திருமணம் செய்துகொள்ள நபர் ஒருவருக்கு ஒரு கோடி ரூபாய் க...
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே, , தமிழ்முறைப்படி அவரை திருமணம் செய்துகொண்டார்.
குப்பிச்சிபுதூர் பகுதியில் தேநீர் கடை நடத்தி வரும் தண்டபானியின் மகன் சவுத்ரி ராஜ் என்பவர், மெக்சிகோவில் பணி...
தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில், உறவினர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்த 19 வயது இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து இறந்த காணொளி வெளியாகி உள்ளது.
நிர்மல் ம...
தேனி கணபதி சில்க்ஸ் உரிமையாளர் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக கடைக்குள் போராட்டம் நடத்திய மேனகா, 52 வயது ஓட்டல் அதிபரை 2ஆவது திருமணம் செய்வதாக கூறி 10 லட்சம் ரூபாய் பணம் பறித்ததாக போலீசார் வழக்க...