தமிழகத்தில் நாளை முதல் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், இன்று தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப...
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை வரையில் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்...
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், கன...
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்குக் கனமழை தொடரும் என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல ...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வே...
சென்னையில் அதிகாலை முதல் கருமேகங்கள் சூழ விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. சாலைகள், பேருந்து நிலையங்களில் மழைநீர் தேங்கியது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமா...
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள...