வாகன சோதனையின் போது புரோக்கரை மிரட்டி 12 லட்சம் ரூபாயை பறித்த பெண் காவல் ஆய்வாளரை போலீசார் கைது செய்தனர். கடற்படை அதிகாரிகளின் கருப்பு பணத்தை கச்சிதமாக கறந்த திருட்டு ஹீரோயின் போலீசில் சிக்கிய பின்...
விசாகப்பட்டினத்தில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த மனைவியின் உடலை சுமார் 205 கிலோ மீட்டர் தூரத்தில் ஒடிசாவில் உள்ள சொந்த ஊருக்கு தோளில் சுமந்து சென்று கொண்டிருந்த கணவனுக்கு போலீசார் உதவி செய்துள்ளனர்....
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் காரை வேகமாக ஓட்டிச்சென்ற நபருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதி, விபத்துக்குள்ளான காட்சிகள் சிசிடிவ...
ஆந்திராவின் புதிய தலைநகரமாக விசாகப்பட்டினம் செயல்படும் என அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தபின், ஆந்திராவிற்கு அமராவதி, கர்னூல், விசாகப்...
சாப்பாடு போடாமல் பட்டினிபோட்டு கொலை செய்தவர்கள் பற்றி கேள்வி பட்டிருப்போம், ஆனால் பெண் ஒருவர் விதவிதமாக சமைத்து போட்டு, கணவனை கொலை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உ...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வரும் 19ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ள வந்தே பாரத் ரயில் மீது விஷமிகள் கல்வீசியதில் ரயிலின் 2 கண்ணாடி ஜன்னல்கள் சேதம் அடைந்தன.
ரயிலின் பராமரிப்புப் பணி...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 10 ஆயிரம் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். ராம குண்டம் பகுதியில் உர ஆலையை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
தமிழகப்...