நாட்டில் மிதிவண்டி கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கேட்டுக் கொண்டார்.
கொரோனாவுக்கு பிந்தைய உலகத்தில் மிதிவண்டிகளின் பயன்பாடு என்னும் சர்வதேச இணைய கரு...
ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் மாநாடு நாளை தொடங்குகிறது.
இந்த மாநாட்டில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜகிஸ்தான், ரஷ்யா மற்றும் பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளின் ஏழு பிரதமர்கள் காணொலி காட்சி வாய...
குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 14 நாள் பயணமாக சென்னைக்கு இன்று வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் அவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...
பிரதமர் மோடிக்கான பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து பிரதமருக்கான பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ...
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு கொரோனா
மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.
கொரோனா தொற்று உறுதியானதால் வீட்டிலேயே தனிமை படுத்திக் கொண்டார் வெங்கய்யா நாயுடு
குடியரசுத் ...
மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில் மாநிலங்களவையில் 25 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
மாநிலங்களவையில் பேசிய அவர், ‘திட்டமிட்ட ...
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி உள்ளி...