உத்தரபிரதேசத்தில் பழங்கால கோவில் சிலைகளை களவாடிய கும்பல், மன்னிப்பு கடிதத்துடன் ஒப்படைத்த சம்பவம் நடந்துள்ளது.
தரூகா பகுதியில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான பாலாஜி கோவிலுக்கு சொந்தமான விலைமதிப்பற்ற 16...
அமைச்சர்கள் பொதுச்சேவையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இல்லத்தில் மாநில அமைச்சர்களு...
முதலமைச்சராகப் பதவியேற்ற பின் யோகி ஆதித்யநாத் முதன்முறையாகச் சொந்த ஊரில் தன் தாயைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக 2017ஆம் ஆண்டு பதவியேற்ற யோகி ஆதித்யநாத், 2022ஆம் ஆ...
கொரோனா தடுப்பூசிக்குப் பதிலாக தவறுதலாக வெறிநாய் கடி தடுப்பூசி.. நிகழ்வு குறித்து விசாரணைக்கு உத்தரவு
உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசிக்குப் பதிலாக வெறிநாய் கடி தடுப்பூசி போடப்பட்ட நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
லக்கிம்பூர் கேரி அருகே உள்ள நயபூர்வா கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த சனிக்...
உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் வைக்கப்பட்டிருந்த 46 ஆயிரம் ஒலி பெருக்கிகள் அகற்றப்பட்டன.
வழிபாட்டுத் தலங்களில் வைக்கப்பட்டுள்ள ஒலி பெருக்கிகளின் சத்தத்தால் இடையூறு ஏற்படுவதாக வ...
உத்தரப் பிரதேசத்தில் இருந்து ஹரியானா நோக்கி நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டதால், ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
உத்தரப் பிரதேசத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்...
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்-ல் உள்ள தனியார் கல்லூரியில் லிப்ட் சரிந்து விழுந்ததில் 10 மாணவர்கள் காயமடைந்தனர்.
Dasna நகரில் உள்ள ஐ.எம்.எஸ் கல்லூரியின் ஐந்தாவது மாடியின் லிப்ட் கேபிள் அறுந்து ச...