உத்தரப்பிரதேசத்தில் இரு கால்களையும் இழந்த இளைஞர் ஒருவர் மத்திய பணியாளர் தேர்வாணையத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்த சூரஜ் திவாரி என்பவர் 2017ம் ஆண்டு ஓடும் ரயிலில் இர...
உத்தரபிரதேசத்தின் Ballia பகுதியில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி மூன்று பெண்கள் உயிழந்தனர்.
மால்தேபூர் பகுதியில் நடைபெற்ற சடங்கு ஒன்றில் பங்கேற்க ஏராளமானோர் கூடி இருந்த நிலையில், ஆற்றைக் ...
திருவள்ளூர் மாவட்டத்தில், டூவீலரில் விற்பனைக்கு எடுத்துச் சென்ற எல்இடி டிவி மற்றும் ஹோம் தியேட்டரை வடமாநில வியாபாரிகளிடமிருந்து வழிப்பறி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த...
ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மத்தியப்பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது.
பயங்கரவாதம், போதைப்பொருள்...
உத்தரப்பிரதேசம் மதுரா நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.
ஆலைக்கு வெளியே கொட்டப்பட்ட கழிவு அட்டைகள், பாலத்தீன் கவர்கள் போன்றவற்றில் தீப்பிடித்து அது பயங்கர சூறாவ...
உத்தரப்பிரதேச மாநில உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெரும்பாலான இடங்களிலும் வெற்றி பெற்று வருகிறது.
அந்த மாநிலத்தில் கடந்த 4 மற்றும் 11-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக 75 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்...
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு உத்தரப்பிரதேசத்தில் வரிவிலக்கு அளிக்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
மாநிலத்தில் அமைதியைப் பேணவும், வன்முறைச் சம்பவங்களைத் தவிர்க்கவும், தி...