பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
பஞ்சாபின் பதிண்டாவைச் சேர்ந்த அம்ரித் பால் என்ற அம்ரித் கில் மற்றும் காஜியாபாத் பகுதியைச் சேர்ந்...
அயோத்தியில் ஜனவரி 22- ம் தேதி திறக்கப்பட உள்ள ராமர் கோயிலில் அர்ச்சகர் வேலை கேட்டு 3 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்து உள்ளனர்.
கோயில் அறக்கட்டளை சார்பில் அர்ச்சகர் பணிக்கான காலியிடங்கள் குறித்த...
தேர்தல் நடத்தை விதிகளை மீறிய வழக்கில், நடிகை ஜெயப்பிரதாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரப்பிரதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019- ம் ஆண்டு மக்களவைத் தேர்...
உத்தரப்பிரதேச மாநிலம் காசிபுரில் இருந்து டெல்லி ஆனந்த் நகர் வரை செல்லும் சுஹைல்தேவ் எக்ஸ்பிரஸ் ரயில் பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் தடம் புரண்டது.
ரயில்மெதுவாக சென்றதாலும் அத்தடத்தில் வேறு ர...
21ம் நூற்றாண்டில் இந்தியா ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றி புதிய சரித்திரத்தை எழுதி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
உத்தரப்பிரதேசத்தின் சாஹிபாபாத்தில் நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்து பே...
உத்தரப்பிரதேசத்தில் இருந்து தமிழகத்திற்கு சுற்றுலா வந்தபோது வழி தவறி கடலூரில் இறங்கிய மூதாட்டியை அவரது உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
சில்வர் பீச் பகுதியில் சுற்றித் திரிந்த வடமாநில மூதாட்டி...
அயோத்தி ராமர் கோவில் தரைதளத்தில் 160 தூண்கள் அமைக்கப்படுவதாகவும், 12 மணி நேரம் கோவில் திறக்கப்பட்டிருந்தால் 75 ஆயிரம் பேர் சுலபமாக தரிசனம் செய்ய முடியும் என்றும் ராம்மந்திர் கட்டுமானக் குழுவின் தலை...