உத்தரப்பிரதேசத்தின் மதுராவில் உள்ள டோல்கேட்டிற்கு, காரின் அடியில் சிக்கிக்கொண்ட மனித உடலோடு வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லியைச் சேர்ந்த வீரேந்தர் சிங், ஆக்ராவிலிருந்து நொய்டா செல்வதற்காக மத...
உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவிலிருந்து கொல்கத்தாவிற்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் மீது பறவை மோதியதை அடுத்து விமானம் லக்னோ விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஏர் ஏசியா நிறுவனத்திற்கு சொந...
பேஸ்புக்கில் 10 ஆண்டுகளாக நண்பராக பழகி வந்த இந்திய இளைஞரை சுவீடன் பெண் இந்து முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார்.
உத்தரப்பிரதேசம் ஏத் பகுதியைச் சேர்ந்த பி.டெக் பட்டதாரியான பவன்குமார் பேஸ்புக்கில்...
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் கடும் குளிர் காரணமாக ஒரே நாளில் 25 பேர் மாரடைப்பு மற்றும் மூளை செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர்.
உத்தர பிரதேசம், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாள்களாக க...
டெல்லியில், இளம்பெண் ஒருவர் காரின் அடியில் சிக்கி பல கிலோமீட்டர் தூரம் இழுத்துச்செல்லப்பட்டது போல், உத்தரபிரதேசத்தில், பள்ளி மாணவன் ஒருவன் காரில் சிக்கி, சாலையில் இழுத்துச் செல்லப்படும் காட்சி சிசி...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2026ம் ஆண்டு நடக்க உள்ள மகா கும்பமேளாவுக்கு 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் ...
அயோத்தி ராமர் கோயிலில் அடுத்த ஆண்டு ஜனவரியில் ராமர் சிலை நிறுவப்படும் கோயில் அறக்கட்டளை நிர்வாகி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர்...