ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்ற சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முன்னதாக போரில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் உக்ரைன் ராணுவ வீரர்களை சந்தித்துப் பேசினார்.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்புக்கு...
அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததைத் தொடர்ந்து உலக அளவில் அரிசி விலை 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விடுக்கப்பட்...
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஐநா.சபையின் பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்டாரஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமைதியின் உறைவிடம் என்றும் யோகாவை அவர் புகழ்ந்துள்ளார். ஒற்றுமை உணர்வை வரவேற்று வளமான இண...
காலநிலை மாற்றத்தாலும், அதிகரித்துவரும் சுற்றுச்சூழல் மாசுபாட்டினாலும் உலக அளவில் வரலாறு காணாத அளவில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுமென ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறி...
பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் முதலிடத்தில் உள்ளதாக, ஐ.நா. தெரிவித்துள்ளது.
ஆறாம் வகுப்புக்கு மேல் பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்லத்தடை, பெண்கள் ப...
ஈரான் துறைமுகம் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு 20 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை இந்தியா அனுப்ப உள்ளது.
ஆப்கானிஸ்தான் தொடர்பான இந்தியா - மத்திய ஆசிய கூட்டு பணிக்குழுவின் முதல் கூட்டத்தில் இந்தியா, கஜகஸ்தா...
உக்ரைனை விட்டு ரஷ்யப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் உக்ரைனில் அமைதி நீடிக்க ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் என்றும் ஐநா.சபையின் உக்ரைன் சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறியது.
இத்தீர்ம...