நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி, 14 பேர் உயிரிழந்தனர்.
சான்லியுர்ஃபா மற்றும் அதியமான் மாகாணங்களில் பெய்து வரும் கனமழையால், ச...
துருக்கியில், 28 நாட்களாக பாதாள அறையில் சிக்கியிருந்த நாயும், அந்த இடைப்பட்ட நாட்களில் அது ஈன்ற மூன்று குட்டிகளும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளன.
ஹட்டாய் மாகாணத்தில் நிலநடுக்கத்தால் சரிந்து விழுந்த க...
துருக்கியில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட இழப்பு 100 பில்லியன் டாலர் இருக்கும் என ஐநா சபை கூறியுள்ளது.
கடந்த பிப்ரவரி 6ம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம...
துருக்கியில் கடந்த மாதம் நேரிட்ட நிலநடுக்கத்தில் சேதமடைந்த 6 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது.
துருக்கியில் கடந்த மாதம் தொடக்கத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் ...
துருக்கியில், நிலநடுக்க இடிபாடுகளுக்கு இடையே, 22 நாட்களாக உணவு, தண்ணீரின்றி தவித்த நாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
ஹட்டாய் மாகாணத்தில், அடுக்குஇடிபாடு குவியல்களிலிருந்து தாங்கள் வளர்த்த நாய் குரை...
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
துருக்கி மற்றும் சிரியா நாடுகளை மையமாகக் கொண்டு கடந்த 6ம் தேதியன்று ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தால் இருநாடுகளும் ப...
துருக்கியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக அங்கு 34 புள்ளி 2 பில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய உலக வங்கியின் இயக்குனர் Humberto Lop...