ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி உயிரிழந்தவர்களின் உருவ படத்திற்கு தூத்துக்குடி பாத்திமா நகரில் அஞ்சலி செலுத்தப்பட்டத...
பூஞ்ச் பயங்கரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த 5 ராணுவ வீரர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டு இறுதியஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பஞ்சாபின் லூதியானவில் உள்ள மந்தீப் சிங்கின் இல்லத்திற...
இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜி படைகளால் படுகொலை செய்யப்பட்ட லட்சக்கணக்கான யூதர்களுக்கு இஸ்ரேல் முழுவதும் ஒரே சமயத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
காலை பத்து மணிக்கு, நாடு முழுவதும் சைரன்கள் ...
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரி ஜெயந்தின் உடல், முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
தேனி மாவட்டம் ஜெயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயந்த், 2010ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து,...
மறைந்த காமெடி நடிகர் மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்..
நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், கையில் மாலையுடன் கதறி அழுதபடியே வந்து மயில்சாமி உடலுக்கு அ...
தமிழ் திரை உலகின் பிரபல காமெடி நடிகர் மயில்சாமி மாரடைப்பால் காலமானார். பல குரல் கலைஞராக புகழ்பெற்று திரையில் காமெடி நடிகராக உயர்ந்தாலும், நிஜத்தில் இருப்பதை கொடுக்கும் வள்ளல் போல் வாழ்ந்த மயில்சாமி...
மறைந்த நடிகர் டி.பி.கஜேந்திரனின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், நடிகர்கள் செந்தில், கவுண்டமணி, ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பின...