வட இந்திய மாநிலங்களில் நிலவி வரும் பனி மூட்டம் உள்பட பல்வேறு காரணங்களால் இன்று இயக்கப்படும் 331 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
வடக்கு ரயில்வே, மத்திய ரயில...
இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையே பயணிகள் ரயில் சேவை வருகிற 29 ந்தேதி முதல் மீண்டும் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கொரோனா காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா...
ஏறத்தாழ 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா, வங்காளதேசம் இடையிலான ரயில் போக்குவரத்து வரும் 26ஆம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடைய...
சென்னையில் இன்று முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் விம்கோ நகரில் இருந்து ...
இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் ரயில் சேவைகளில் எந்த மாற்றமும் இல்லை என தெற்கு ரயில்வே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
சென்னை மின்சார ரயில்கள் உட்பட பயணிகள்...
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் விவசாயிகள் போராட்டத்தை முடித்துக் கொண்டதையடுத்து 169 நாட்களுக்குப் பின் மீண்டும் பயணிகள் ரயில் இயக்கம் தொடங்கியுள்ளது.
மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்க...
இன்றியமையாச் சேவைப் பணியாளர்களுக்காகத் திங்கட்கிழமை முதல் சென்னையில் மூன்று தடங்களில் புறநகர் ரயில்களை இயக்குவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அரசால் சான்றளிக்கப்படும் இன்றியமையாச் சேவைப் பணி...