குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் கட்டாவிடில் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை
குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவரின் சம்பந்தப்பட்ட வாகனம் மட்டுமின்றி, அவருடைய எந்த வாகனத்தையும் பறிமுதல் செய்ய நீதிமன்றம் மூலம் ஆணை பிறப்பிக்கப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து க...
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் காரில் செல்போன் பேசியபடி சென்ற நபரை பிடிக்க முயன்ற போக்குவரத்து தலைமை காவலர் ஒருவர் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் பானட்டில் இழுத்துச் செல்லப்பட்டார்.
சிவ சிங் சவுகா...
சென்னை மணலி எம்.எப்.எல் சந்திப்பு வழியாக துறைமுகம் செல்லும் கண்டெய்னர் லாரிகளை மறித்துக் போட்டு, மணிக்கணக்கில் காத்திருக்க வைத்து வாகன ஓட்டிகளை மீண்டும் சங்கடத்திற்குள்ளாக்கி வருவதாக போக்குவரத்து க...
சென்னையில் மதுபோதையில் வந்ததால், தனது காரை பறிமுதல் செய்த போக்குவரத்து போலீசாரை பழிவாங்க அவர்களின் ரோந்து வாகனத்தை கடத்தி சென்று விபத்து ஏற்படுத்தியதாக டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
&nbs...
புனேயில் முகக்கவசம் அணியாமல் காரை ஓட்டி வந்த ஒருவரை தடுக்க முயன்ற போக்குவரத்துக் காவலரை காரின் முன்பக்க பானட் மீது சாய்த்தபடி அந்த கார் சிறிது தூரம் ஓடியது.
போலீஸ்காரரும் விடாப்பிடியாக காரின் மீது...
சென்னையில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படும் 120 இடங்களை அடையாளம் கண்டு, போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
...
வாகனங்களில் உள்ள நம்பர் பிளேட் எனப்படும் பதிவு எண் தகட்டின் நிறம், எழுத்தின் அளவு ஆகியவற்றில் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து...