நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் டிராக்டர் வாகனங்களை தொடர்ந்து திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சமயசங்கிலி, ஜீவா நகர் பகுதிகளில் டிராக்டர் மற்றும் டிரைலர் வாகனங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக போலீ...
ஆந்திர மாநிலத்தில் டிராக்டர் மீது மின்கம்பி விழுந்ததில் 6 பெண் கூலித்தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
அனந்தபூர் மாவட்டத்திலுள்ள தர்காஹொன்னூரை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் விவசாய வேலைக்காக டிராக்டரில் ச...
கால்வாயை ஆக்கிரமித்து சொகுசு வில்லாக்கள் கட்டியதற்கான பலனை பெங்களூரு ரெயின்போ டிரைவ் லேஅவுட் வில்லா வாசிகள் அனுபவித்து வருகின்றனர். நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்தால் என்ன நிகழும் என்பதற்கு சாட்சியாய்...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய காரில் இருந்து 6 பேரை பொதுமக்கள் உதவியுடன் காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
வள்ளிப்பட்டியில் கனமழை பெய்த நிலையில், அப்பகுதியி...
உத்திர பிரதேச மாநிலம் ஹார்தோய் மாவட்டத்தில், இருபதுக்கும் மேற்பட்ட விவசாயிகளை ஏற்றிச் சென்ற டிராக்டர் ஆற்றில் கவிழ்ந்ததில் 14 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
...
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விவசாயிகளின் பயன்பாட்டிற்காக குறைந்த வாடகையில் இயங்கும் தமிழக வேளாண்துறையின் 50 டிரா...
மகாராஷ்டிராவின் புனேவில் இந்திரா நகர் பேருந்து நிறுத்தம் அருகே டிராக்டரை சாலையில் நிறுத்திவிட்டு ஓட்டுநர் டீ குடிக்க சென்ற நிலையில், தாழ்வான சாலையில் இறங்கிய டிராக்டர் அடுத்தடுத்து வாகனங்கள் மீது ம...