டெல்லி திகார் சிறையில் ரவுடிகளிடையே கோஷ்டி மோதல் வலுத்து தில்லு தாஜ்புரியா என்ற ரவுடி 100 முறை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து சிறையில் உள்ள இதர ரவுடிகளுக்கு உயிரச்சம் ஏற்பட...
திகார் சிறையில் இருக்கும் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் 8 கிலோ எடை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை...
திகார் சிறையில் டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்த நபர், பாலியல் வன்கொடுமை புகாரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் என, சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சத்யேந்தர் ஜெயின...
டெல்லி திகார் மற்றும் ரோகினி சிறைச்சாலையில் லஞ்சம் பெற்ற அதிகாரிகளின் பெயர்களை 10 நாட்களுக்குள் போலீசாரிடம் ஒப்படைக்குமாறு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திகார்...
டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சித்ரா ராமகிருஷ்ணாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். அவருடைய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
சிபிஐயால் வழக்குத் ...
டெல்லி திகார் சிறையில் கைதி ஒருவர், அதிகாரிகளிடம் இருந்து மறைப்பதற்காக செல்போனை விழுங்கிய நிலையில், அந்த செல்போன் எண்டோஸ்கோபி மூலமாக வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
7 செ.மீ நீளமும் 3 செ.மீ அகலமும் கொண்...
டெல்லி உயர்நீதிமன்றம் டூல்கிட் வழக்கில் இளம் பெண் திஷா ரவிக்கு ஜாமீன் அளித்ததையடுத்து அவர் டெல்லி திகார் சிறையில் இருந்து விடுதலையானார்.
22 வயதான சமூக செயற்பாட்டாளர் திஷா ரவி வன்முறையைத் தூண்டியதா...