பருத்தி, நூல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க இந்திய பருத்தி கவுன்சிலை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதனிடையே, பருத்தி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய ஜவு...
பஞ்சு, நூல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதற்காக இந்திய பருத்தி கவுன்சிலை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. கவுன்சிலின் முதல் கூட்டம் மே 28ஆம் நாள் நடைபெறும் என்று மத்திய...
பருத்தி, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கைக்கோரி பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், பருத்தி விலை உயர்வால் தமிழக...
பருத்தி நூல் விலையை குறைக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 2 நாள் கவன ஈர்ப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஜவ...
பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து 50 சதவீத உற்பத்தி நிறுத்தப்படுவதாக திருப்பூர் மாவட்ட பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
நூல் விலையில் மாற்றம் ஏற்படுவதால், துணிகளுக்கு நிரந்த...
திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு மாதத்திற்கான நூல் விலை கிலோவிற்கு 40 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. திருப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வரும் ந...
திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு மாதத்திற்கான நூல் விலை கிலோவிற்கு 30 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
திருப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலைய...