திருநெல்வேலியில், அதிகாலை 4 மணிக்கு டீக்கடையில் மது குடிக்க டம்ளர் கேட்டு தராத டீக்கடைக்காரரை கூலித் தொழிலாளி தாக்கும் சிசிடிவி பதிவு வெளியானது.
தொண்டர் சன்னதி தெருவில் சுப்பையா என்பவர் நடத்தி வர...
தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் அருகே டீக்கடையில் சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி நாசமாகின.
கீழவாசல் நான்கு வழி சாலை சந்திப்பில் பாலமுருகன் என்பவருக்கு சொந...
நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியில் டீக்கடையில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தின் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
கடந்த 17ம் தேதி விடியற்காலையில் கடையிலிருந்த சிலி...
நாகர்கோவிலில், தேநீர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 8 பேருக்கு, தலா 50,000 ரூபாய் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பார்வதிபுரம் சந்திப்பில் உள்ள அந்த தேநீர...
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே டீக்கடைக்கு வந்த ஆறுமுகநேரி பேரூராட்சி கவுன்சிலரின் கணவரை மர்மநபர்கள் வெட்டிக்கொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடார் மக்கள் இய...
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில், டீக்கடை உரிமையாளரை பீர்பாட்டிலால் தாக்கிவிட்டு அவரது பைக் மற்றும் செல்போனை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அவளூர் கூட்டுச்சாலை பகுதியை சேர...
திருச்சி காந்தி மார்க்கெட்டில் டீக்கடையில் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 5-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமானது.
அதிகாலையில் மார்க்கெட்டில் வெளிப்புறத்திலுள்ள டீக்கடையில் சிலிண்டரி...