வெளி மாநில ஆட்களை பணிக்கு அமர்த்த மாட்டோம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் டாடா நிறுவனம் உறுதியளித்துள்ளது.
திம்ஜேப்பள்ளி ஊராட்சியில் இயங்கி வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நடைபெற்ற வேலைவாய...
பிரபல பிஸ்லெரி நிறுவனத்தை, 7,000 கோடி ரூபாய்க்கு, டாடா குழுமம் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
82 வயதாகும் பிஸ்லெரி நிறுவனத் தலைவர் செளஹான், தனக்குப்பின் நிறுவனத்தை வழிநடத்த மகளுக்கு விருப்ப...
ஏர் இந்தியா நிறுவனப் பணியாளர்கள் 4500 பேர் விருப்ப ஓய்வைத் தேர்வு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து 20 ஆண்டு பணியாற்றுவோரும், நாற்பது வயதுக்கு மேற்பட்டோரும் விருப்ப ஓய்வு பெறலாம் என ...
டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், 200 புதிய விமானங்களை வாங்குவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், அவற்றில் 70 சதவீதம் சிறிய ரக விமானங்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
சிறிய ரக...
விமான டிக்கெட் முதல் வீட்டிற்குத் தேவையான மளிகை பொருட்களை ஆர்டர் செய்வது வரை டாடா குழுமத்தின் அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் சேவைகளையும் உள்ளடக்கிய "டாடா நியூ" (Tata Neu) என்ற ஒற்றை செயலியை, அந்நிறுவனம் ...
ஏர் இந்தியாவை வாங்கி உள்ள டாடா குழுமம், அடுத்த ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி முதல் அதை தனது கட்டுப்பாட்டில் இயக்கத் துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஏர் இந்தியாவின் 100 சதவிகித பங்குகளையும் டாடா குழ...
ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் பங்குகளை டாடா அன்சன்ஸ் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஏர் இந்தியா பங்குகளை 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அந்நிறுவனம் ஏலத்தில் எடுத்தது. இதைத்தொடர்ந்து, ஏ...