தஞ்சையில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை குரங்குகள் தூக்கி சென்று அகழியில் வீசியதில் குழந்தை இறந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில், குரங்கு தூக்கி சென்றதற்கான எந்த தடயமும் குழந்தையின் உடலில் இல...
தஞ்சை அருகே தனியார் பேருந்தில் சென்றவர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கல்லணையில் இருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற கணநாதன் என்ற தனியார் பேருந்து வரகூர் அருகே எதிரே வந...
தஞ்சாவூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர், வடிவமைத்துள்ள உலகிலேயே மிகவும் எடை குறைவான 2 செயற்கைக்கோள்களை, அமெரிக்காவின் நாசா, வருகிற ஜூன் மாதம் விண்ணிற்கு அனுப்ப உள்ளது.
அமெரிக்காவின் I-doodle-learning...
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒன்பதாயிரம் எக்டேர் பரப்பில் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருப்பதாக மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழையால் கால்வாய்களில்...
தஞ்சையில் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்திய சுவாரஸ்யம் நடந்துள்ளது.
தென்றல் நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது 2 மகள்களும் திருமணமாகி சென்றுவிட, மனைவியை இழந்து தனிமையில் வசித்து வருகிறார். ...
தஞ்சை அருகே தனியார் கல்லூரி பேராசிரியர் ஒருவர் சக பெண் பேராசிரியையை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கரந்தை பகுதியைச் சேர்ந்த அஸ்வின்ராஜ், வல்லம் அடைக...
தஞ்சையில் தண்ணீர் சுடவைக்க பயன்படும் “இம்மர்சன் ஹீட்டரில்” ( Immersion heater) ஏற்பட்ட மின்கசிவால் தாக்கப்பட்டு ஆயுதப்படை காவலர் ஒருவர் உயிரிழந்தாரா என விசாரணை நடைபெற்று வருகிறது.
சாத்...