தஞ்சையில் ஆடிட்டர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு தோட்டத்து வீட்டில் இருந்த ஆடிட்டர் மகேஷ்வரனை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டுத் தப்பிச் ச...
தஞ்சாவூரில் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரிக்க, ஒரு நபர் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட...
தேர் விபத்து - திமுக சார்பில் ரூ.2 லட்சம் நிதி உதவி
தஞ்சை அருகே கோவில் விழாவில் நிகழ்ந்த விபத்தில் பலியானவர்களுக்கு திமுக சார்பில் தலா ரூ.2 லட்சம் நிதி உதவி
விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வ...
தஞ்சாவூரில், 10 ஆண்டுகளாக உணவு கொடுக்காமல் வீட்டுச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மூதாட்டியை சமூகநலத்துறையினர் மீட்டுள்ளனர்.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை பகுதியில் 70 வயதான மூதாட்டி ஒருவர் வீட்டு சிற...
மாணவி தற்கொலை - சிபிஐ விசாரணை துவக்கம்
தஞ்சாவூர் மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை துவக்கம்
மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை
மாணவி பயின்ற பள்ளிக்கு சென்று...
திமுக பெண் வேட்பாளர் உயிரிழப்பு
அய்யம்பேட்டை பேரூராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அனுசியா
9ஆவது வார்டில் போட்டியிட்ட திமுக பெண் வேட்பாளர் திடீரென உயிரிழப்பு
பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ப...
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிஐ க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதம் மாற வற்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்துகொண்டதாக பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள வழக்க...