வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை - திரிகோணமலையில் இருந்து சுமார் ...
பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 27ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்...
8 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்
13 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் அலர்ட்
தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் நிற அலர்ட்: வானிலை மையம்
தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் நிற அலர...
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 2 தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, இன்று ...
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வரும் 20ஆம் தேதியன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவ...
புதிதாக உருவாக உள்ள புயல் வரும் 9ம் தேதி இரவு முதல் 10ம் தேதி காலைக்குள் கரையை கடக்கும்: பாலசந்திரன்
"புயல் 9ம் தேதி இரவு முதல் 10ம் தேதி காலை வரை கரையை கடக்கும்"
புதிதாக உருவாக உள்ள புயல் வரும் 9ம் தேதி இரவு முதல் 10ம் தேதி காலைக்குள் கரையை கடக்கும்: பாலசந்திரன்
புயல் புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா...
தெற்கு அந்தமான் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை அல்லது இரவுக்குள் புயலாக வலுப்பெற கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழ்ந...