திருச்சியில் கொள்ளையடித்த 500 சவரன் நகைகளை மீட்க ராஜஸ்தான் சென்ற இடத்தில் , தங்களிடம் 25 லட்சம் ரூபாய் பேரம் பேசியதாக புகார் அளித்த கொள்ளை தம்பதி ஒன்று, திருச்சி தனிப்படை போலீசார் 12 பேரை அங்குள்ள ...
கிருஷ்ணகிரி மாவட்டம் கொரட்டகிரியில் இயற்கை வளம் கொள்ளைப் போவதை தடுக்க வேண்டுமென, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரட்டகிரியில் கனிம வளங்களை கொள்ளை...
தமிழகத்தில் அக்டோபர் 2ம் தேதி ஆர்.எஸ்.எஸ், விசிக உட்பட அனைத்து அமைப்புகளின் பேரணிகளுக்கும் அனுமதி மறுக்கப்படுவதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
சட்டம் ஒழுங்கை காக்க, தற்போது இரவு பகலாக ரோந்து உ...
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு.!
தமிழ்நாடு முழுவதும் காவல்துறை அனுமதி மறுப்பு.!
தமிழ்நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு - சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முடிவு என காவல்துறை தகவல...
வழக்குகளில் சிறப்பான புலனாய்வு செய்த மாநிலங்களின் காவல்துறைகள், சிபிஐ, தேசியப் புலனாய்வு முகமை, போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் 151 பேருக்கு மத்திய உள்துறை அமைச்ச...
தமிழகத்தில் தற்போது பயிற்சி பெற்று வரும் 10,000 காவலர்களும் ஒரே சமயத்தில் பணியில் அமர்த்தப்பட உள்ளதாகவும், அப்போது காவல்துறை இளமையுடன் காட்சியளிக்கும் எனவும் டி.ஜி.பி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார...
காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் சமீப நாட்களில் அதிகமாக உள்ளதாகவும், இதனை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காவலர் குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்...