தமிழக ஆளுநருக்கும், தமிழக அரசுக்குமான சட்டப் போராட்டத்தில் கருத்து சொல்ல விரும்பவில்லையென தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர்...
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அச்சம் வேண்டாம் - ஆளுநர்
பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேவையற்ற அச்சம் தேவையில்லை - ஆளுநர்
தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள்; மற...
தமிழகத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு நாட்டின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு அருகே சென்னேரி கிராமத்தைச் சேர்ந்த ...
தமிழ்நாடு விவகாரம் - ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்
வரலாற்று பண்பாட்டுச் சூழலில் தமிழகம் என்றேன் - ஆளுநர்
என் பேச்சின் அடிப்படை புரியாமல் விவாதங்கள் - ஆளுநர்
"தமிழ்நாட்டின் பெயரை மாற்ற முயற்சிப்பது...
மரபுகளை மீறாமல் தமிழ்நாடு மற்றும் அதன் மக்களுக்குப் பணியாற்றுமாறு ஆளுநருக்கு அறிவுறுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்...
எப்போதும் தனது தீர்மானங்களின் மூலம் எதிர்க்கட்சிகளையே ஓட விடும் முதலமைச்சர் இன்று ஆளுநரை ஓட வைத்துள்ளார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சைதாப்பேட்டை தாடாண்டர் நகர் மைதானத்தில்,...
திமுக அரசு தங்கள் கட்சியின் பொதுக்கூட்ட உரைகளை சட்டமன்றத்தில் ஆளுநர் படிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயமாகும்? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டப்பேரவ...