இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்த கடிதத்தில், நாகப்பட்ட...
இலங்கை பருத்தித்துறை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மணமே...
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழக மீனவர்களுக்கு இந்திய கடலோர காவல்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக விடுக்கப்பட்ட அறிக்கையில், தமிழக கடலோரத்தில் உள்ள மீன்பிடிப...
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
...
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 47 தமிழக மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, கடந்த டிசம்பர் மாதம் தமிழக மீனவர்கள் 56 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்...
ராமேஸ்வரத்தை சேர்ந்த 16 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.
இலங்கையின் தொடர் கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சி கடந்த 6 நாட்களுக்குப் பிறகு 300க்கும் குறைவான படகுகளி...
தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியு...