ரூ 1.28 கோடி சீட்டிங்... சிட்டி யூனியன் வங்கி மேலாளர் அதிரடி கைது..! அரசியல் பிரமுகர் மகன் தப்பினார்
தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி குறித்த அவதூறான பேச்சுக்கு விளக்கம் அளிக்கும்படி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரச்...
தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை 428 கோடி ரூபாய் மதிப்புக்குப் பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தி...
கரூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து, தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான அறிக்கையில், தேர்தல் விதிமுறைகளுக்கு முரணாக செயல்பட்டதாக கிடைத்த தகவலை...
அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதான புகாரில் வழக்குப்பதிவு செய்யாமல் தாமதம் செய்ததாக திருப்பத்தூர் உட்கோட்ட டி.எஸ்.பி. தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு...
தமிழ்நாட்டில், மத்திய, மேற்கு மண்டலங்களின் ஐ.ஜி.க்கள், கோயம்புத்தூர் எஸ்.பி ஆகியோரை பணியிட மாற்றம் செய்திருக்கும் தேர்தல் ஆணையம், திருச்சிக்கு புதிய காவல் ஆணையரை நியமித்து உத்தரவிட்டுள்ளது....
தமிழக முதலமைச்சர் குறித்து ஆ.ராசா பேசியது தொடர்பாகத் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்துள்ளதாக சத்தியப்பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனிநபர் விமர்ச...
திருச்சியில் போலீஸ்காரர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்ட்ட விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 6 பேரை சஸ்பெண்ட் செய்து போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல...