சென்னையில், பறந்து வந்த பட்டத்தை பிடிக்க முயன்ற போது 2ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து 13 வயது சிறுவன் உயிரிழந்தான். சுட்டித்தனமும், ஆபத்தை அறியா மனமும் சிறுவனின் உயிரை பறித்து விட்டதாக, பெற்றோர...
சென்னையில் நள்ளிரவு அதிவேகமாக பைக்குகளை ஓட்டிச்சென்று போலீசாரை இளைஞர்கள் அலைக்கழித்த நிலையில் ஆலந்தூரில் 16 வயது சிறுவன் அதிவேகமாக பைக்கை ஓட்டிச் சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்தான்.
சென்னை...
சென்னை ஆலந்தூரில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற 16 வயது சிறுவன் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
ஆலந்தூரைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன் முகமது ராயன் நேற்று தொழுகையை முடித்துவிட்டு தன்னுடன் பயி...
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்களை இணையத்தில் பரப்பியதாக குற்றம்சாட்டி விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனை மாலையில் போலீசார் வ...
காரைக்கால் அருகே 8 ஆம் வகுப்பில் தனது மகளை விட நன்றாக படிக்கும் மாணவனை பழிவாங்கும் நோக்கில் விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்துக் கொலை செய்த மாணவியின் தாயை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி யூனியன்...
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் குறித்து ஊடக விசாரணை நடத்தக்கூடாது என்ற உத்தரவை மீறி சில சமூக ஊடகங்கள் விசாரணை நடத்துவதாக அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்றம், அவ்வாறு விசாரணை நடத்தும் வழக்கறிஞர்கள் மீது ...
ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாக தாய் செல்வியின் பல்வேறு சந்தேகங்களுக்கு ஜிப்மர் ஆய்வறிக்கை மூலம் நீதிமன்றம் விளக்கம் அளித்த நிலையில், பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்...