ஜம்மு - ஸ்ரீநகர் இடையிலான தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
270 கிலோ மீட்டர் நீளம் கொண்ட அந்த சாலையில் இன்று அதிகாலையில் ஷபன்பாஸ் என்ற இடத்தில...
காஷ்மீரில் பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் போலீசார் இருவர் உயிரிழந்தனர்.
ஸ்ரீநகர் மாவட்டத்தில் பர்சுலாவில் உள்ள கடை வீதியில் போலீஸ்காரர்கள் முகமது யூசுப்பும், சோகைல் அகமதுவும் கடைக்காரர்களிடம் விசா...
காஷ்மீரின் ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் காவலர்கள் இருவர் காயமடைந்தனர். அப்பகுதியைச் சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீநகரில், பகத் என்னுமிடத்தில...
காஷ்மீர் மாநிலம் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், நிலச்சரிவால் சேதமடைந்த 120 அடி நீள முக்கிய இணைப்பு பாலம் ஒன்று 60 மணி நேரத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டது.
காஷ்மீரின் ராம்பன் அருகே கேலா மோர...
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர் உள்ளிட்ட சமவெளிப் பகுதிகளில் 5 அங்குலத்திற்கும், குல்மார்க் மற்றும் பாஹல்காம் உள்ளிட்ட பகுதிகளில் ஒன்று முதல் 2 அடி...
கடுமையான பனிப்பொழிவு காரணமாக, ஸ்ரீநகர்- லே இடையிலான நெடுஞ்சாலை 5வது நாளாக மூடப்பட்டுள்ளது.
அந்த சாலையில் மீண்டும் போக்குவரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று நா...
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து லே பகுதி வரையிலான சாலையை இணைக்கும் விதத்தில் 14 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படும் குகைப்பாதை, இந்திய ராணுவத்திற்கு புதிய வலிமை சேர்க்க உள்ளது.
அந்த குகைப்...