தமிழ் புத்தாண்டு உட்பட 4 நாள் தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர்.
தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்களுக்கு ...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி, தாம்பரம் ரயில் நிலையம், மாதவர...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் செல்ல 16 ஆயிரத்து 768 பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தி...
தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் 3-ஆம் தேதி வரை சென்னை மற்றும் பிற ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மூன்று நாட்களில் சென்னையில் இருந்து மொத்தம் 9 ஆயிரத்து 806 பேருந்துகளும், ...
தீபாவளியை முன்னிட்டுப் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றிட 16 ஆயிரத்து 540 சிறப்புப் பேருந்துகளும், திரும்பி வர 17 ஆயிரத்து 719 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாகப் போக்குவரத்துத் த...
தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1-ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தீப...
ஆயுதபூஜையை முன்னிட்டு, வெளியூர் செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, சென்னையில் 3 பேருந்து நிலையங்களிலிருந்து வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பேருந்துகள் இயக்கப்படும் என ...