ஜனவரி 9ஆம் தேதியன்று ஆளுநர் உரையுடன் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் என, சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் பேட்டியளித்த அவர், அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூடி, எத்த...
சட்டப்பேரவை துணைத் தலைவர் பதவி விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு நடுநிலையோடு செயல்படவில்லை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவுக்குட்பட்டு ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறார் என்று எதி...
அக்.19ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் - சபாநாயகர் அப்பாவு
மறைந்த முன்னாள் பேரவைத் தலைவர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டத...
தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது நடைபெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகளை காணலாம்...
சட்டப்பேரவையில் உதகமண்டலம் எம்.எல்.ஏ. கணேஷ், தனது தொகுதி தொடர்பான கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைத்த நிலைய...
பேரவைக்கு வந்த உடன் கேள்வி கேட்க நினைத்தால் எப்படி என காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணியிடம் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரம் காலை 11 மணிக்கு நிறைவடைய இருந்த நிலையில...
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரை வருகிற 24ஆம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
2022-2023ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்....
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் சட்டமசோதா, பேரவையில் ஒருமனதாக மீண்டும் நிறைவேற்றப்பட்டது. நீட் விலக்கு மசோதாவுக்கு திமுக, அதிமுக உட்பட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. ...