தென் கொரியாவில், உயிரியல் பூங்காவில் இருந்து தப்பியோடிய வரிக்குதிரை பிடிபட்டது.
சியோலில் உள்ள பூங்காவில் இருந்து தப்பிய அந்த வரிக்குதிரை குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்ததை அறிந்த ஊழியர்கள்...
2 குறுகிய பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை வடகொரியா மீண்டும் பரிசோதித்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலான போர் பயிற்சியை தென்கொரியாவும், அமெரிக்காவும் கூட்டாக நடத்தி வருகின...
வடகொரியாவின் எச்சரிக்கையை மீறி, தென்கொரிய ராணுவத்துடன் இணைந்து அமெரிக்க ராணுவம் கூட்டு போர் ஒத்திகை நடத்தியுள்ளது.
சியோல் அருகே உள்ள யோன்சியோன் பகுதியில் இருக்கும் ஆற்றை கடந்து படையணிகளை க...
தென்கொரியாவில் நாய் பண்ணை உரிமையாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்களை பட்டினி போட்டு கொலை செய்த கொடூரனிடம், போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
ஜோங்ஜி மாகாணத்தைச் சேர்ந்த...
வடகொரியா இன்று நீண்ட தூரம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை வீசியதாக, தென்கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த ஏவுகணை கடலில் விழுந்ததாக,தென்கொரியா ராணுவ கூட்டுப்படைத்தலைவர் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்...
ஜப்பான் மற்றும் தென் கொரியா இடையேயான கடல் பகுதியில் சரக்கு கப்பல் மூழ்கியதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜின் தியான் என்று பெயரிடப்பட்ட சரக்குக் கப்பலில் சீனாவை...
மின்சார கார்களின் மைலேஜை மிகைப்படுத்தி விளம்பரப்படுத்தியதற்காக, எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்திற்கு 18 கோடியே 50 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்போவதாக தென் கொரிய அரசு தெரிவித்துள்ளது.
குளிர் காலத்த...