தென் ஆப்ரிக்காவில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்.
முமலங்கா உட்பட 9 மாகாணங்களில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது.
இதனால் பல்வேறு ...
தென் ஆப்ரிக்காவில், பணம் எடுத்து செல்ல பயன்படுத்தப்படும் கவச டிரக்கும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்தனர்.
அறுபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர...
ஏகேஏ என அழைக்கப்படும் தென்னாப்பிரிக்க ராப்பர் கீர்னன் போர்ப்ஸ் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னணி ராப் பாடகர்களில் ஒருவரான கீர்னன் போர்ஃப்ஸ் ஏராளமான ராப் பாடல்களை பாடியுள்...
தென் ஆப்பிரிக்க நகரங்களில் நிலவும் மின்சார நெருக்கடி காரணமாக தண்ணீர் விநியோகம் தடைபட்டுள்ளது.
மின்சார நெருக்கடியால் நாட்டில் நீர் பதப்படுத்துதல் மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய ...
தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியில் காலரா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காலராவிற்கு 290-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாகவும், 29 மாவட்டங்களுக்கு காலரா பரவியுள்ளதாகவும் கூறப்படு...
தென் ஆப்ரிக்காவில், ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் அரசாங்க கருவூலத்தை முற்றுகையிட்டனர்.
விலைவாசி உயர்வை காரணம் காட்டி, பத்து சதவீத ஊதிய உயர்வு வழங்குமாறு, அரசு ஊழியர்கள் மாத...
தென் ஆப்ரிக்காவில், இளைஞர் ஒருவரின் லேப்டாப்பை திருடிய நபர், தனது செயலுக்கு மின்னஞ்சல் மூலம் மன்னிப்பு கோரியுள்ளார்.
பணக்கஷ்டத்தால் லேப்டாப்பை திருடியதாக அதில் தெரிவித்துள்ள அந்த நபர், லேப்டாப்பில...