மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பிக்கு பதில், உயிருடன் உள்ள அதிமுக எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்திற்கு அமைச்சர் செல்லூர் ராஜு இரங்கல் தெரிவித்ததால் சலசலப்பு எழுந்தது.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களிட...
பாடல் வரி இல்லை. இசையொலிகள் இல்லை. ஆனால் இந்த குரலை நாம் ரசிப்பது இதன் ஹம்மிங் எனப்படும் குரலோசையால்....டிஎம்எஸ் பிசுசிலா போன்ற ஜாம்பவான் பாடகர்கள் இந்த ஹம்மிங்கின் அருமை உணர்ந்தவர்கள்.
தங்கள் பா...
மறைவால் சத்தம் இல்லாத தனிமையை தேடிச்சென்ற பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் 90 களில் இளையதலைமுறை நாயகர்களுக்கும் பொருந்துகின்ற வசீகர குரலால் மனதை மயக்கும் பாடல்களை பாடியவர்...
90 களில் தமிழ் சினிமாவி...
இளமையான குரலைத் தேடிக் கொண்டிருந்த எம்ஜிஆரிடம் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் எஸ்.பி.பியை அறிமுகப்படுத்த, கேட்டவுடனே பிடித்துப் போனது, எஸ்.பி.பி.யின் மெல்லிய மழைச்சாரல் போன்ற மயக்கும் குரல்.
எம்ஜிஆ...
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய முதல் திரைப்படப் பாடலான ஆயிரம் நிலவே வா பாடலை எழுதியவர் புலவர் புலமைப்பித்தன். பின்னர் எஸ்.பி.பி. புகழ் பெற்ற போது உச்சி வகுந்தெடுத்து, பாடும்போது நான் தென்றல் காற்று ...
பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை அமைந்தகரையில் உள்ள தனியா...