நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடிய நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
குந்தலாடிப் பகுதியில் ரோந்துப்பணியில் இருந்த தனிப்பிரிவு போலீசார் ஷியா...
அமெரிக்காவில் உவால்டே பகுதியில் உள்ள பள்ளி துப்பாக்கிச்சூட்டின் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிப்பு!
அமெரிக்காவில் உவால்டே பகுதியில் உள்ள பள்ளியில் 21 பேர் பலியான துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
கடந்தாண்டு மே 24ம் தேதி உவால்டேவில் உள்ள தொடக்கப் பள்ளியில் ...
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி உயிரிழந்தவர்களின் உருவ படத்திற்கு தூத்துக்குடி பாத்திமா நகரில் அஞ்சலி செலுத்தப்பட்டத...
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சி புரம் அருகே பெண் தர மறுத்த அப்பெண்ணின் பெற்றோரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடையம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன்-கலையம...
பீகார் மாநிலம் போஜ்புர் மாவட்டம் அர்ராஹ் எனுமிடத்தில் பெட்ரோல் நிலைய உரிமையாளர் வங்கியில் பணம் செலுத்த வந்த போது அவரை 3 பேர் துப்பாக்கிமுனையில் மிரட்டி, 5 லட்சம் ரூபாய் கொள்ளையடித்துத் தப்பிச...
ஆப்ரிக்காவின் பழமையான யூத வழிபாட்டு தளம் அருகே பாதுகாப்பு படை வீரர் ஒருவர் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
துனிசியாவின் ஜர்பா தீவில் அமைந்துள்ள அந்த வழிபாட்டு தளம் மீது பல முற...
அமெரிக்காவில் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
சனிக்கிழமையன்று டெக்சாஸ் மாகாணத்தில் அலென் நகரிலுள்...