அமெரிக்காவில், தமது குடும்ப உறுப்பினர்கள் 3 பேரை சுட்டுக்கொன்ற இந்திய மாணவரை போலீசார் கைது செய்தனர்.
குஜராத்தைச் சேர்ந்த ஓம் பிரம்பட் கடந்த 2 மாதங்களாக நியூஜெர்சி மாநிலத்தில் வசித்துவந்த தம...
அமெரிக்காவின் வெர்மாண்ட் பல்கலைக்கழகத்தில் படித்துவரும் பாலஸ்தீன வம்சாவளி மாணவர்கள் 3 பேரை துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
அரபி மொழியில் பேசியபடி இரவு உணவு அருந்த சாலையில் நடந்த...
ஜம்மு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று அதிகாலையில் ஜம்முவின் சர்வதேச எல்லை அருகே உள்ள சம்பாவில் பாகிஸ்தான் ராணுவம் த...
கேரளாவின் வயநாட்டில் வீட்டில் பதுங்கிய மாவோயிஸ்டுகள் இரண்டு பேரை துப்பாக்கிச் சூடு நடத்தி சிறப்பு படையினர் கைது செய்தனர்.
பேரி பகுதியில் அனீஸ் என்பவரது வீட்டில் ஆயுதங்களுடன் புகுந்த மூன்று பெண்கள்...
காஸா மீது வான் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அதனை கண்டித்து மற்றொரு பாலஸ்தீன பகுதியான மேற்கு கரையில் ஏராளமான போராட்டங்கள் வெடித்தன.
போராட்டங்களை தூண்டி விடுவோரை கைது செய்வதற்காக ...
அமெரிக்காவின் மெய்னி மாகாணம் லீவிஸ்டன் நகரில், பார், வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி 18 பேரை கொன்ற ராபர்ட் கார்ட் என்ற நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புதன்கி...
அமெரிக்காவில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி ஒன்றில் இளைஞன் ஒருவன் நடத்திய துப்பாக்கி சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர்.
50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுக...