பாகிஸ்தானில் எரிபொருள் விலை உயர்வால் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கண்டித்து பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிதி நெருக்கடி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன...
பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவுடன் அமைதியான அணுகுமுறையை கடைபிடிக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்....
தமது ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்கா சதி செய்ததாக குற்றம் சாட்டிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்.
இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட எ...
இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் அணு ஆயுதப் பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது. கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்றுக் ...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தனக்கு கிடைத்த பரிசு பொருட்களை முறைகேடாக 14 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருப்பதாக புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் குற்றம்சாட்டியிருக்கிறார்.
வெளிநாடுகளில் வழங...
பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் பழைய உரைகள் இணையத்தில் பரபரப்பாக பலரால் பார்க்கப்படுகின்றன.
உணர்ச்சிகரமான பேச்சுகள் மற்றும் கைகளால் சைகைகள் மூலம் தமது பேச்சுகளால் பிரபலமானவர் ஷெபாஸ் ஷெர...
பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்றுள்ள ஷெபாஸ் ஷரீப்புக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதம் இல்லாத அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவும் பிராந்தியத்தை இந்தியா விரும்புவதாகவும...