681
இத்தாலிக்கு, அகதிகளை ஏற்றி வந்த படகு கடலில் மூழ்கி 59 பேர் உயிரிழந்த விவகாரத்தில், 24 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேதனை தெரிவித்துள்ளார். ஈரான், ஆப்கானிஸ்தான்...

1073
அமெரிக்காவில் வசித்துவரும் பாகிஸ்தான் நாட்டு தொழிலதிபர் ஒருவர், துருக்கி, சிரியாவில் நிலநடுக்க நிவாரண பணிகளுக்காக சுமார் 248 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். அந்த நபரின் மனித நேயத்தை பாராட்டி ...

1466
இந்தியாவுடன் நடத்திய 3 போர்களால் துன்பம், வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவற்றை மட்டுமே பாகிஸ்தான் பெற்றிருப்பதாலும், அதிலிருந்து கற்றுக் கொண்ட பாடத்தாலும் இந்தியாவுடன் உண்மையான பேச்சுவார்த்தை நடத்த ...

3011
பருவநிலை மாற்றம் பாகிஸ்தானை வெள்ளத்தில் மூழ்கச் செய்து நாடு கடல் போல காட்சியளிப்பதாக, பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்ட...

2513
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்கும் போது இயர்போனை காதில் மாட்டத்தெரியாததால் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தவிக்கும் நிலை ஏற்பட்டது. உஸ்பெகிஸ்தான் சென்றுள்ள...

2671
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் உணவு பற்றாக்குறையால் சிக்கித் தவிப்பதாக அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். வெள்ளத்தால் 3.6 மில்லியன் ஏக்கர் பயிர்கள் சேதமடைந்ததாக சர்வதேச மீ...

819
பாகிஸ்தானில் மின் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக மூடப்பட்ட மின் நிலையங்களை மீண்டும் திறக்க அந்நாட்டு பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தானில் மின் பற்றாக்குறை 7 ஆயிரத்து 787 மெகாவாட்டை...



BIG STORY