சென்னையில் ஆங்கில புத்தாண்டு அன்று சாலை விதிமீறல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
சென்னை கிண்டியில் நடைபெற்ற நிக...
குடிபோதையில் வாகனம் ஓட்ட ஓட்டுநர்களை அனுமதிப்பது, அவர்களை ஊக்குவிப்பதாக அமைந்துவிடும் என்பதாலேயே, போதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் பயணிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக சென்னை காவல் ஆணையர் சங்க...
சென்னையில் கொலை சம்பவங்களும், விபத்து மரணங்களும் கடந்த ஆண்டைவிட 20 சதவீதம் குறைந்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி...
சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பிடிபட்ட இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயிரத்து 300 கிலோ கஞ்சாவை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தன் கையால் தீயிட்டு அழித்தார்.
2019ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை...
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் முன் விரோதம் காரணமாக பாஜக பிரமுகர் ஒருவர் 6பேர் கொண்ட மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த பாலசந்தர் என்பவர் பாஜ...
சென்னை காவல் துறையின் காவல் கரங்கள் என்கிற உதவி மையம் மூலம் கடந்த ஓராண்டில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளா...
சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சென்ட்ரல் காவல் நிலைய காவலர்கள் 2 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், போதைப்பொருள் விற்பனை குறித்து தகவல் தரும் பொதுமக்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்...