கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஒழுங்கற்ற சிகை அலங்காரத்துடன் சுற்றித் திரிந்த பள்ளி, கல்லூரி மாணவர்களை பிடித்த போலீசார், முடி திருத்தம் செய்து அனுப்பி வைத்தனர்.
சிதம்பரம் பேருந்து நிலையத்தில் ரோந்த...
பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில், தேர்வு எழுதியோரில் 90 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவர்களில் 85 புள்ளி 8 விழுக்காட்டினரும...
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டன் ராமேஸ்வரத்தில் பாரம்பரிய இனிப்புகளை கொடுத்து ஆசிரியர்கள் மாணவர்...
தமிழகத்தில் திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகள் செயல்படும் நேரத்தை அதன் நிர்வாகமே முடிவெடுக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பள்ளிகளின் அமைவிடம், போக்குவரத்...
மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஓய்வுபெற்ற சார்பு ஆய்வாளர் கொலை வழக்கில் 4 பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனூரைச் சேர்ந்த ஜோதி முத்து என்பவர் 2 நாட்களுக்கு முன்பு ஜெனகை ம...
அசாம் மாநிலத்தில் பாலம் இல்லாததால் தொடக்கப் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பிரம்மபுத்திராவின் கிளைநதியை படகில் கடந்து செல்கின்றனர்.
நல்பாரி மாவட்டத்தில் கலார்டியா தொடக்கப் பள்ளியில் குணோத்சவ் தொ...
பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவனை அரை நிர்வாணமாக ஓடவிட்டு சக மாணவர்கள் தாக்கிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் வ...