சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
வேலூர் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை
வேலூர் மாவட்டத்தில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை நீடிப்பதால் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவி...
6 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் காலாண்டு தேர்வில் பொது வினாத்தாள் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுவரையில் மாவட்ட அளவ...
முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்கத்திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் உள்ள அரசு பள்ளிக் கூடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்ட நிலையில் முதல் நாளில் கிச்சடி பொங்கல் சாம்பாருடன் இனிப்பான கேசரி க...
சுத்தமான குடிநீர் வழங்காததால் தனக்கும் தன்னுடன் படிக்கின்ற மாணவர்களுக்கும் அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுவதாக 8 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் கிராமசபைக் கூட்டத்தில் ஆவேசமானார்.
திருநெல்வேலி மாவட்டம் ...
மதுராந்தகம் அருகே ஷேர் ஆட்டோ மீது, பின்னால் அதிவேகத்தில் வந்த கார் மோதியல், 10-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர்.
சித்தால மங்கலத்தில் இருந்து பள்ளிக் குழந்தைகள், ஒரு ஆசிரியர் உட்பட 12 ப...
சென்னை புழல் காவாங்கரையில் போதிய வகுப்பறைகள் இல்லாமல் மாநகராட்சி தொடக்கப்பள்ளி கட்டிடத்தில் இயங்கி வரும் அரசு உயர் நிலைபள்ளியில் இருக்க பெஞ்சு, குடிக்க தண்ணீர், விளையாட திடல் மற்றும் கழிவறை உ...
நீலகிரி- 4 தாலுகாக்களில் பள்ளி விடுமுறை
நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை பெய்வதால் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை