சவுதி அரேபியாவை தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகமும், 21 ஆயிரம் கோடி ரூபாய் கடனை உடனடியாக திரும்ப செலுத்துமாறு பாகிஸ்தானை வலியுறுத்தும் என தகவல் வெளியாகி உள்ளது.
2018 ஆம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமராக இம்...
உலகின் வேறெந்த நாட்டவரையும் விட இந்தியர்கள் ஒருகோடியே 80 லட்சம் பேர் பிற நாடுகளில் வாழ்ந்து வருவதாக ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐ.நா. பொருளாதார சமூக விவகாரங்களுக்கான துறை தாய்நாட்டைவிட்டுப் பிற...
உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதி அரேபியாவின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் 500 பில்லியன் டாலர் முதலீட்டில் கார்பன் இல்லாத, பசுமை நகரம் அமைப்பதற்கான திட்டத்தை சவூதி இளவர...
சவூதி அரேபிய பட்டத்து இளவரசருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் இதுவரை 3 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் இதுவரை 6 ஆயிரத்து 168 பேர் கொரோனாவ...
பல ஐரோப்பிய நாடுகளில் புதிய வடிவத்திலான கொரோனா அலை வீசுவதால், அனைத்து சர்வதேச விமான சேவைகளையும் நிறுத்தி வைப்பதாக சவூதி அரேபிய நிறுவனமான சவூதியா அறிவித்துள்ளது.
இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவ...
சவூதி அரேபியாவில் ஊழல் தடுப்பு அமைப்பு நடத்திய பல அதிரடி சோதனைகளில், மறைத்து வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான பணம் பிடிபட்டது.
காலியான தண்ணீர் தொட்டிகளிலும், அறைகளின் மேற்கூரைகளிலும் ஒளித்து வைக்கப...
சவுதி அரேபியா உடனான பாகிஸ்தானின் 14 ஆயிரம் கோடி ரூபாய் கடனை அடைக்க, சீனா உதவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, கடனாக இல்லாமல் பாகிஸ்தானிற்கு 11 ஆயிரம் கோடி ரூபாயை சீனா வழங்கியுள்ளது. இதையடு...