சென்னை மெரினா கடற்கரையில் வடிவமைக்கப்பட்டுள்ள 'பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம்' என்பது குறித்த மணற்சிற்பத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்ப...
ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் 12-ம் ஆண்டு சர்வதேச மணல் சிற்ப கலை விழா இந்தியா சார்பில் தொடங்கி நடைப்பெற்று வருகிறது.
இதில் பங்கேற்ற இந்திய கலைஞர் சுதர்சன் பட்நாயக், இந்த வருடம...
சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி, பிரபல மணல்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய மணற் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.
ஒவ்...
உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை சார்பில் மணற்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
அதனை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி ம...
இந்தியாவின் புகழ் பெற்ற மணல் சிற்பி சுதர்சன் பட்நாயக் தமது கலைமூலமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
பூரி நகரின் கடற்கரையில் அவர் உக்ரைன் -ரஷ்ய அதிபர்களின் உருவங்களுடன் போரை நிறுத்தக் கோரி மணல் சிற்பம்...
ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் அமெரிக்க அதிபரராக பதவி ஏற்கும் ஜோ பைடன், துணை அதிபராக பதவி ஏற்கும் கமலா ஹாரிஸ் ஆகியோரின் மணற்சிற்பங்களைச் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் அமைத்துள்ளார்.
புதிய அமெரி...