மகரவிளக்கு சீசன் நிறைவை தொடர்ந்து சபரிமலை கோவில் நடை அடைக்கப்பட்டது. மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த டிசம்பர் 30-ந்தேதி திறக்கப்பட்டது.
சிகர நிகழ்ச்சியான மகரவிளக்கு ...
சபரிமலை அய்யப்பன் கோவில் நேற்றைய தரிசனத்திற்குப் பின்னர் நடை சாத்தப்பட்டது. இன்று அக்கோவில் மூடப்படுகிறது.
சபரிமலை கோவில் மகர ஜோதிக்காக மூன்றுமாதங்கள் நடை திறக்கப்படுவது வழக்கம். லட்சக்கணக்கான பக்...
சபரிமலை கோவிலில் மண்டல, மகர விளக்கு வழிபாட்டு காலம் நாளையுடன் நிறைவடைகிறது.
அந்த கோவிலில் 14 ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெற்றது. 18 ஆம் தேதி திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் களபாபிஷேகம் நடைபெ...
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கூடிய பக்தர்கள் பொன்னம்பல மேட்டில் தோன்றிய மகரஜோதியைக் கண்டு வழிபட்டனர்.
பந்தளத்திலிருந்து கொண்டு வரப்பட்ட திருவாபரணப் பெட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலையில் வந்து சேர...
சபரிமலை கோவிலில் மகரவிளக்கு பூஜை இன்று நடைபெறுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகரவிளக்க...
சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்தை பார்க்க 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,&n...
சபரிமலையில் கொரோனா பரவல் காரணமாக பேட்டை துள்ளல் நிகழ்ச்சியில் 50 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது மகர விளக்கு பூஜை நடந்து ...