கன்னியாகுமரி, சபரிமலை போன்ற இடங்களில் தனியார் விமான நிறுவனங்கள் விமானங்களை இயக்க முன் வந்தால் மத்திய அரசு விமான நிலையம் அமைக்கும் என மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்த...
மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்பட்டது.
இந்தஆண்டுக்கான மண்டல, மகரவிளக்கு பூஜைகள் கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கட...
சபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜையையொட்டி மகரஜோதியைக் காண பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டுள்ளனர்.
மகர விளக்கு பூஜையின் போது சாமி ஐயப்பனுக்கு அணிவிப்பதற்கான தங்க ஆபரணங்கள் அடங்கிய பெட்டகங்கள் ப...
சபரிமலை பக்தர்களுக்கு வழங்கப்படும் பாயசம் பிரசாதத்தில் இனி ஏலக்காய் சேர்க்கப் போவதில்லை என்று தேவசம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சபரிமலை பிரசாதமாக வழங்கப்படும் அரவணப் பாயசத்தின் ஏலக்காய் வ...
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்வதற்கு 500 ரூபாய் மாமூல் தர மறுத்த பாஜக பிரமுகரின் டிபன் கடையை அடித்து உடைத்ததாக திமுக நிர்வாகிகள் 2 பேரை சென்னை கோயம்பேடு போலீஸார் கைது செய்தனர்.
கோயம்பேட்டைச் ச...
சபரிமலை கோயிலுக்கு அருகே புதிய விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்த கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கேரளாவில், ஏற்கனவே 4 சர்வதேச விமான நிலையங்கள் உள்ள நிலையில், சபரிமலைக்கு அருகே கோட்டயம்...
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 39 நாட்களில் மட்டும் 220கோடி ரூபாயினை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகர விளக்கு மற்றும் ...