சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி ஆராட்டு திருவிழா அடுத்த மாதம் 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பங்குனி மாத சிறப்பு பூஜை மற்றும் 10 நாட்கள் நடை பெறும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு ...
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு கால தரிசனம் நிறைவடைந்தது. சபரிமலை கோவிலில் கடந்த 14 ஆம் தேதி மகரவிளக்கு பூஜையும், மகர ஜோதி தரிசனமும் நடைபெற்றது.
அதில், சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்த...
கேரள மாநிலம் சபரிமலையில் பெய்த திடீர் மழையால் பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
பத்தினம் திட்டா மாவட்டத்திலுள்ள சபரிமலைக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து ஏராளமானோர் மாலையிட்டு சாமி தரிச...
சபரிமலை ஐயப்பன் கோவில் பண்டாரத்தில் இருந்து பணம் களவுபோவதைத் தடுக்க வலிமையான அதிகாரியைப் பணியமர்த்த வேண்டும் எனக் கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 16ஆம் நாள் சபரிமலை ஐயப்பன் கோவிலில்...
சபரிமலைக்கு சென்ற பிந்துவை அடித்து துவைத்த நபர்… கேரள போலீஸ் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்று கதறல்
சபரிமலைக்கு சென்ற இரண்டு பெண்களில் ஒருவரான பிந்து அம்மினியை கோழிக்கோட்டில் மர்மநபர் ஒருவர் சராமரியா தாக்கினார்.
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததையடு...
சபரிமலை வரலாற்றில் முதல்முறையாக கர்நாடகாவை சேர்ந்த பக்தர் ஒருவர் ஐயப்பனுக்கு 18 ஆயிரம் தேங்காய் நெய் அபிஷேகம் நடத்துகிறார்.
நாளை காலை சுவாமி இந்த நெய் அபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான 18 ஆயிரம் தேங்...
மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை தரிசனத்திற்கு முன்பதிவு செய்யும் அனைவருக்கும் அனுமதி வழங்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக பேசிய திருவிதாங்கூர் தேவஸ்தான...