உக்ரைனின் கிழக்குப்பகுதியில் தரைவழித் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், கருங்கடல் துறைமுகமான ஒடேசா மற்றும் கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் ரஷ்யா இன்று ஏவுகணைகள் மூலம் தொடர் தாக்குதல் நடத்தியது.
ரஷ...
பெங்களூரில் நடைபெற்ற ஜி 20 நிதியமைச்சர்கள் மாநாட்டின் போது, ஜெர்மனி மற்றும் கனடா அதிகாரிகளால் தாங்கள் மிரட்டப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்தியா ஜி 20 தலைமையை ஏற்றதைத் தொடர்ந...
உக்ரைனுக்கு F-16 ரக போர் விமானங்களை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக டென்மார்க் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய டென்மார்க் பாதுகாப்புத்துறை அமைச்சர் ட்ரோல்ஸ் லண்ட் பால்சன் 1970 களில் இருந்து 77 F-...
உக்ரைன் மீது சட்டவிரோதமாக கொடூரத் தாக்குதல் நடத்தும் ரஷ்யாவுக்கு பிரான்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பெங்களூர் ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற பிரான்ஸ் நாட்டின் நிதியமைச்சர் புரூனோ லீ மாய்ரி ரஷ்யா ம...
ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளை பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தடை செய்ய வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 30 நாடுகள் இணைந்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியைக் கேட்டுக் கொண்டுள்ளன.
இங்கிலாந்து...
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து 101 போர்க் கைதிகளை உக்ரைன் திருப்பி அனுப்பியதாக தெரிவித்துள்ளது.
100 துருப்புக்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக உக்ரைன்...
ரஷ்யாவை போரில் எதிர்கொள்ள உக்ரைனுக்கு கூடுதலாக 60 டேங்குகள் வழங்கப்படும் என போலந்து பிரதமர் மத்தேவுஸ் மொரவியஸ்கி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், உக்ரைனை தாங்கள் தீவிரமாக ஆதரிப்பதாகவும், ...