உக்ரைனுக்கு தொலை தூர இலக்கை தாக்கும் ஏவுகணைகளை அமெரிக்கா வழங்கினால், புதிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என மேற்கு நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன்...
உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவால் இந்த ஆண்டு 4 கோடி பேர் கூடுதலாக வறுமைக்கும் உணவுப் பஞ்சத்துக்கும் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கியின் கணிப்பை சுட்டிக் காட்டி ஐநா.சபையில் அமெரிக்கா கடும் கண்டனம...
உக்ரைன் தலைநகர் கீவில் வணிக வளாகத்தின் மீது நேற்றிரவு ரஷ்ய ராணுவம் குண்டுவீசித் தாக்கியதில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டதாக ஏஎப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கீவில் மூன்று வாரங்களுக்கு மேல் ...
ரஷ்யாவை எதிர்கொள்ள ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்க உள்ளதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள பல்வேறு நாடுகள் உக்ரைனுக்கு பொருளுதவி உள்ளிட்ட பல்...
உலக நாடுகளின் பொருளாதார தடைகளால் ரஷ்ய செல்வந்தர்கள் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பை சந்தித்துள்ளனர்.
22 ரஷ்ய கோடீஸ்வரர்கள் ஒரே நாளில் 39 பில்லியன் டாலர் அளவிலான வருவாய் இழப்பை சந்தித்ததாக புளூம்பெர்...
உக்ரைன் - ரஷ்யா விவகாரம் கவலை அளிப்பதாகவும், இந்த விவகாரத்தில் நடுநிலை காப்பதாகவும், அமைதியான தீர்வு ஏற்படும் என நம்புவதாகவும் இந்தியா தெரிவித்துள்து.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக் குறித்த...
உக்ரைன் நாட்டை அடுத்த 30 நாட்களில் படையெடுப்பு மூலம் கைப்பற்ற ரஷ்யா முயற்சிப்பதாகவும் அதனை கண்காணித்து வருவதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் சைபர் நடவடிக்கைகளை அமெரிக்...