கிறிப்டோ கரன்சியை வங்கிகள் கையாளுவதைக் கட்டுக்குள் கொண்டு வர ரிசர்வ் வங்கி தனது சொந்த டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்துள்ளது.
கடந்த அக்டோபர் முதல் மொத்த கொள்முதலாளர்களுக்கும் பின்னர் சில்லர...
ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் பணம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
மும்பை, டெல்லி, பெங்களுரு மற்றும் புவனேஸ்வரில் முதல் கட்டமாக டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படுகிறது. நாட்டில் புழங்கும் பணத்தை நி...
நாடு முழுவதும் சோதனை அடிப்படையில், டிஜிட்டல் நாணயம் நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இது குறித்த அறிவிப்பில், பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட 9 வங்கிகள் ட...
வங்கி வாடிக்கையாளர்களின் விவரங்களைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடு வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மேலும் கூறுகையில், ஒமைக்ரான் தொற்று...
கிரிப்டோ கரன்சி எனப்படும் பிட்காய்ன் போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மிகவும் தீவிரமான பிரச்சினை என்றும் இதனை விரிவாக விவாதித்து அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி க...
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸின் பதவிக்காலம் மேலும் மூன்று ஆண்டுக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 10 ஆம் தேதியுடன் அவர் பதவிக்காலம் முடியும் நிலையில் அது மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்...
மகாராஷ்டிராவில் செயல்பட்டு வரும் கராட் ஜனதா சஹகரி வங்கிக்கு வழங்கப்பட்ட லைசன்சை ரத்து செய்து, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
போதுமான மூலதனம் மற்றும் வருவாயை ஈட்டாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட...