சென்னை செங்குன்றத்தில் குட்கா இல்லை என்று கூறிய அரிசிக் கடை பெண் உரிமையாளரை தாக்கிய மது போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
செங்குன்றம் அருகே விளங்காடுபாக்கம் மல்லிமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் வளர...
சென்னையில் உள்ள 82 நியாயவிலைக் கடைகளில் கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை தொடங்கியது.
ஒவ்வொரு கடைக்கும் முதலில் வரும் 50 பேருக்கு குடும்ப அட்டையோ வேறு ஆவணங்களோ இன்றி, தலா ஒரு கிலோ வீதம் தக்காளியை...
விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் சென்னையில் இன்று முதல் நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
வட சென்னையில் 32 கடைகள், மத்திய மற்றும் தென் சென்னையில் தலா 25 கடைகளில் கிலோ 60...
விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் சென்னையில் நாளை முதல் நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பேட்டியளித்த அவர்...
தமிழகத்தில் காய்கறி விலை தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் பண்ணை பசுமை அங்காடிகள் மட்டுமின்றி நியாயவிலைக் கடைகளிலும் குறைந்த விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவ...
ரேஷன் அல்லாத பொருட்களை வாங்க பொதுமக்களை எக்காரணத்தைக் கொண்டும் கட்டாயப்படுத்தக்கூடாது என உணவு மற்றும் கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரத...
திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே ஒரே நேரத்தில் 10 பேரின் ரேசன் அட்டைகளுடன் சென்று நியாய விலை கடையில் பொருள் கேட்ட திமுக பிரமுகருக்கு பொருள் வழங்க மறுத்ததால், விற்பனையாளருக்கு பகிரங்க மிரட்டல...